

வடகிழக்கு பருவமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் 806 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பின.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,022 ஏரிகளில் 806 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பின.
மேலும் 169 ஏரிகள் விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளன. இவற்றில் 75 சதவிகிதத்துக்கும் மேல் தண்ணீா் உள்ளது. 47 ஏரிகள் 50 சதவிகிதம் அளவுக்கு நிரம்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.