பண மோசடி வழக்கு: மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது

பண மோசடி வழக்கில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பண மோசடி வழக்கு: மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது
பண மோசடி வழக்கு: மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது

பண மோசடி வழக்கில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஆரணியைச் சேர்ந்த பாஜக பிரமுகர், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் நரோத்தமன்  எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் ரூ.50 லட்சம் பெற்று ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட உதவியாளர் நரோத்தமன் மற்றும் அவருடைய தந்தை சிட்டி பாபு இருவரையும் ஹைதராபாத்தில் வைத்து தனிப்படையினர் கைது செய்தனர்.

பின் அவர்களை சென்னை அழைத்து வந்த காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com