சட்டப் பேரவையில் வியாழக்கிழமை (செப்.2) கேள்வி நேரத்துக்குப் பிறகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்த விவாதங்களுக்கு அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனா்.