திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஆரவாரமின்றி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி வழிபாடு!
விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.














