தேவூர் தேவபுரீஸ்வரர் கோயிலில் 17 சுவாமி சிலைகள், பூஜை பொருள்கள் கண்டெடுப்பு!
நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், தேவூர் அருள்மிகு தேவபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் பூமியில் புதையுண்டிருந்த சுவாமி, அம்பாள் சிலைகள் மற்றும் பூஜைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

தேவூர் தேவபுரீஸ்வரர்கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள சுவாமி,அம்பாள் சிலைகள் மற்றும் பூஜைப் பொருள்கள்.












