ஒரே நேரத்தில் இரண்டு வஞ்சகத்தை இழைக்கும் மத்திய அரசு: சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசம் 

மத்திய அரசு ஒரே நேரத்தில் இரண்டு வஞ்சகத்தை தேசத்துக்கு இழைக்கிறது என்று மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 
ஒரே நேரத்தில் இரண்டு வஞ்சகத்தை இழைக்கும் மத்திய அரசு: சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசம் 

மத்திய அரசு ஒரே நேரத்தில் இரண்டு வஞ்சகத்தை தேசத்துக்கு இழைக்கிறது என்று மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  

மத்திய அரசு ஒரே நேரத்தில் இரண்டு வஞ்சகத்தை தேசத்துக்கு இழைக்கிறது.  

அதாவது: குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், இனி "மிஷன் வாத்சல்யா" என அழைக்கப்படுமாம். 

சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம். நிதிஒதுக்கீடோ சரிபாதிக்குக் குறைப்பு என இந்தியக் குழந்தைகளுக்கும் இந்திய மொழிகளுக்கும் ஒருசேர அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று  சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com