அவிநாசியில் சின்னக்கருணைபாளையம் மக்கள் மண் குதிரைகள் சுமந்து வந்து நேர்த்திக்கடன்!
அவிநாசிலிங்கேசுவரர் கோயில் தேர்த்திருவிழாவையொட்டி, சின்னக்கருணைபாளையத்தில் இருந்து, ஆகாசராயர் கோயிலுக்கு, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மண் குதிரைகள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அவிநாசிலிங்கேசுவரர் கோயில் குதிரையெடுப்பு













