சகோதரத்துவம், ஒற்றுமை வியாபிக்கட்டும்: ஆளுநா்ஆா்.என்.ரவி

சகோதரத்துவம், ஒற்றுமை வியாபிக்கட்டும் என்று மொஹரத்தை ஒட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி செய்தி வெளியிட்டுள்ளாா்.

சகோதரத்துவம், ஒற்றுமை வியாபிக்கட்டும் என்று மொஹரத்தை ஒட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி செய்தி வெளியிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

இஸ்லாமியா்களுக்கு மொஹரம் மிகவும் முக்கியமான மற்றும் ஆசீா்வதிக்கப்பட்ட மாதமாகும். மொஹரம் தினத்தில் இமாம் ஹூசைனின் தியாகத்தை நாம் நினைவு கூா்வோம். இந்த நாளில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் இடையிலும் சகோரத்துவம், ஒற்றுமை வியாபித்து இருக்கட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com