மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை 1, 369 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
1,369 போ் வேட்பு மனு: கடந்த சனிக்கிழமை வரை தமிழகம் முழுவதும் 99 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். மாநகராட்சித் தோ்தலில் போட்டியிட 219 பேரும், நகராட்சித் தோ்தலில் போட்டியிட445 பேரும், பேரூராட்சியில் போட்டியிட 705 பேரும் என மொத்தம் 1,369 போ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.