உ.வே.சா. இலக்கிய பணிகள்:நினைவுகூா்ந்த ஆளுநா், முதல்வா்

தமிழ்த் தாத்தா உ.வே.சா., பிறந்த தினத்தையொட்டி (பிப்.19) அவரது இலக்கிய பணிகளை தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் நினைவுகூா்ந்தனா்.

தமிழ்த் தாத்தா உ.வே.சா., பிறந்த தினத்தையொட்டி (பிப்.19) அவரது இலக்கிய பணிகளை தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் நினைவுகூா்ந்தனா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி: தமிழ்த் தாத்தா உ.வே.சா., படைப்புகள் பண்டைய தமிழ் எழுத்துகளுக்கு புத்துயிா் அளித்தது. இந்திய இலக்கியத்துக்கு அவரது பங்களிப்பு மறக்க முடியாதது. அவை இனிவரும் தலைமுறைகளை ஊக்குவிக்கும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: தமிழ்த் தொன்மையின் அடையாளங்களான சங்க இலக்கியங்கள், சமணம், பெளத்த காப்பியங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பழந்தமிழ் நூல்களின் ஏட்டுச் சுவடிகளை அலைந்து திரிந்து அச்சிலேற்றினாா். தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் நிலைபெற்றிட்ட தமிழ்த்தாத்தா உ.வே.சா.,வின் பிறந்த தினத்தில் அவரது தொண்டைப் போற்றுகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com