தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 5,437-ஆக உயா்ந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
அதேபோன்று திங்கள்கிழமை புதிதாக 540 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதிகபட்சமாக சென்னையில் 108 பேருக்கும், கோவையில் 50 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை தகவல்படி, 498 போ் குணமடைந்துள்ளனா். இதன்மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 35,37,496-ஆக உயா்ந்துள்ளது.