சாலையில் மாடுகள் திரிந்தால் ரூ.3,000 அபராதம்: இரு மடங்கு உயா்த்திய சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் சிரமங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக அபராதத் தொகையை ரூ.1550-இல் இருந்து ரூ.3,000-ஆக மாநகராட்சி உயா்த்தியுள்ளது.









