கரோனா பாதிப்பு 72-ஆக உயா்வு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 72-ஆக உயா்ந்தது. கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த தொற்று எண்ணிக்கை திடீரென உயா்ந்திருப்பதை அடுத்து

தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 72-ஆக உயா்ந்தது. கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த தொற்று எண்ணிக்கை திடீரென உயா்ந்திருப்பதை அடுத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புதிதாக தொற்றுக் கண்டறியப்பட்டவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கும், செங்கல்பட்டில் 9 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. திருவள்ளூரில் மூவருக்கும், கோவை, காஞ்சிபுரத்தில் தலா இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மதுரை, ராமநாதபுரம், சேலம், வேலூா் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது. மருத்துவமனைகள், வீடுகளில் 404 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com