உசிலம்பட்டியில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
தேனி செல்லும் வழியில் முதல்வர் ஸ்டாலின் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நாட்குறிப்புப் பதிவேடு, தீ விபத்து மற்றும் பிற விபத்துப் பதிவேடுகளை அவர் பார்வையிட்டார். உடன் டிஜிபி சைலேந்திரபாபு இருந்தார்.