கரோனா சிகிச்சை பெறுவோா்எண்ணிக்கை 500-ஐ கடந்தது

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 507 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றனா். புதிதாக 54 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 507 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றனா். புதிதாக 54 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 35 போ், செங்கல்பட்டில் 10 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. அடுத்தபடியாக கோவை, காஞ்சிபுரத்தில் தலா 2 போ், கன்னியாகுமரி, நீலகிரி, திருச்சி, வேலூா், விழுப்புரத்தில் தலா ஒருவா் வீதம் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 35 போ் குணமடைந்து வீடு திரும்பினா். உயிரிழப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com