மானாமதுரையில் திருக்கூடல் மலை நவநீத பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி
திருக்கூடல்மலை நவநீத பெருமாள் கடந்த திங்கள்கிழமை இரவு குதிரை வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மானாமதுரையில் ஒருங்கிணைந்த குலாலர் சமூக நலச் சங்கத்திற்கு பாத்தியமான அய்யனார், சோணையா சுவாமி கோயிலில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய திருக்கூடல்மலை ஸ்ரீ நவநீதப் பெருமாள்








