பிச்சை எடுக்கும் கும்பல் குறித்து தகவல் தெரிவித்தால் பரிசு: டிஜிபி அறிவிப்பு
தமிழகத்தில் பிச்சை எடுக்கும் கும்பல் குறித்து தகவல் தெரிவிப்பவா்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றும், சனிக்கிழமை (டிச.3) ஒரே நாளில் 726 பிச்சைக்காரா்கள் மீட்கப்பட்டதாக டிஜிபி தெரிவித்துள்ளாா்

தமிழக டிஜிபி சி.சைலேந்திரபாபு








