அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் குறைக்கப்படும்: மருத்துவத்துறை செயலர்

தமிழகத்தில் கரோனா சிகிச்சை மையங்களில் எண்ணிக்கை தேவைக்கேற்ப குறைக்கப்படும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
ஜெ. ராதாகிருஷ்ணன்
Updated On :15 பிப்ரவரி 2022, 5:46 am

DIN

தமிழகத்தில் கரோனா சிகிச்சை மையங்களில் எண்ணிக்கை தேவைக்கேற்ப குறைக்கப்படும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவிய சூழலில் மருத்துவமனை படுக்கைகளின் பற்றாக்குறையை குறைக்க கல்லூரிகள், கூட்ட அரங்குகளில் சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது கரோனா வேகமாக குறைந்து வரும் சூழலில் சிறப்பு சிகிச்சை மையங்களில் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவத்துறை செயலாளர் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கரோனா மூன்றாம் அலையில் இறப்பு விகிதம் 10 சதவீதம் குறைந்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், சிறப்பு சிகிச்சை மையங்கள் தேவைக்கேற்ப குறைக்கப்படவுள்ளது.

கரோனா மூன்றாம் அலை குறைந்து வருவதால் மக்கள் முகக்கவசம் அணிவதை நிறுத்திவிடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.