பத்மநாபபுரம் நகராட்சியை கைப்பற்ற திமுக - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது.
இதில், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சியில் திமுக 7, பாஜக 7, சுயேச்சைகள் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க | உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்..உடனுக்குடன்
இதையடுத்து, பத்மநாதபுரம் நகராட்சியை கைப்பற்றுவதற்கு சுயேச்சைகளின் ஆதரவு தேவைப்படுவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.