உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சந்தித்து பேசினார்.
இதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உத்திர பிரதேச மாநிலம், அயோத்யாவில் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் கலந்து கொண்ட பின் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.