தடுப்பூசி செலுத்தாதோா் புதிய வகை கரோனா பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு: ஜெ.ராதாகிருஷ்ணன்
கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு உருமாறிய ஒமைக்ரான் வகை தொற்று எளிதில் பரவ வாய்ப்புள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளாா்.










