டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக நிறைவு!சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

நீட் தேர்வை அகற்ற தொடர்ந்து போராடி வருகிறோம்: மு.க ஸ்டாலின்

நீட் தேர்வை ரத்து செய்ய போராடி வருகிறோம். அதில் நிச்சயம் வெல்வோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

News image

நீட் தேர்வை அகற்ற தொடர்ந்து போராடி வருகிறோம்: மு.க ஸ்டாலின்

Updated On :6 பிப்ரவரி 2024, 6:17 pm IST


நீட் தேர்வை ரத்து செய்ய போராடி வருகிறோம். அதில் நிச்சயம் வெல்வோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

அவர் கூறியதாவது, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வை ரத்து செய்ய போராடி வருகிறோம். அதில் நிச்சயம் வெல்வோம்.

ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, எப்போதுமே உங்களில் ஒருவன் நான். கல்விக்கும், மருத்துவத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை வகுத்து வருகிறோம் என்று முதல்வர் குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.