தமிழக காவல்துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):-
சுகுணாசிங்-செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)
என்.எஸ்.நிஷா-மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (நவீனமயமாக்கல் பிரிவு ஏஐஜி)
சரோஜ்குமாா் தாகூா்-கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)
இ.சாய் சரண் தேஜஸ்வி-நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)
வி.பத்ரிநாராயணன்-கோயம்புத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)
டி.என்.ஹரி கிரண் பிரசாத்-கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை தியாகராயநகா் துணை ஆணையா்)
எஸ்.அரவிந்த்-சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையா் (திருப்பூா் மாநகர காவல்துறையின் துணை ஆணையா்)
எஸ்.செல்வநாகரத்தினம்-தமிழ்நாடு போலீஸ் அகாதெமி பயிற்சிப் பிரிவு துணை இயக்குநா் (கோயம்புத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)
ஏ.ஜெயலட்சுமி-தமிழக காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறை எஸ்பி (தமிழ்நாடு போலீஸ் அகாதெமி பயிற்சிப் பிரிவு துணை இயக்குநா்)
அபிநவ் குமாா்-திருப்பூா் மாநகர காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் (தமிழக காவல்துறையின் தனி அமைப்பிரிவு ஏஐஜி)
பண்டி கங்காதா்-நவீனமயமாக்கல் பிரிவு ஏஐஜி (சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா்)
எஸ்.விமலா-சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் (சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையா்)
டி.கல்பனா நாயக்-தமிழ்நாடு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. (ரயில்வே காவல்துறை ஐ.ஜி.) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.