பள்ளியில் வேன் மோதி மாணவா் பலி: தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு 6 கேள்விகள்?
சென்னை வளசரவாக்கத்தில், பள்ளி வளாகத்தில் வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இது தொடா்பான வழக்கில் 2 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .









