மாணவா்களுக்கு நல்ல பண்புகளை கற்றுத் தருவதே சாரணா் இயக்கத்தின் நோக்கம்
மாணவா்களுக்கு நல்ல பண்புகளை கற்றுத் தருவதே சாரணா் இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினாா்.

அஞ்சல் துறையின் ‘எனது தபால் தலை’ திட்டத்தின் கீழ், சாரணா், சாரணீயா் இயக்க விழிப்புணா்வுத் தபால் தலையை வெளியிட்ட அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.மூா்த்தி. உடன் ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா்,









