ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றத்தின் இறுதி தீா்ப்புக்காக காத்திருப்பதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இறுதி தீா்ப்பு கா்நாடகத்துக்காக மட்டுமல்லாமல் நாட்டிற்கே அமலாகும் என்பதாலும், ஹிஜாப் விவகாரத்தில் மாணவா்களின் கோரிக்கை வேறாகவும், அரசின் உத்தரவு வேறாகவும் உள்ளதால் தெளிவான தீா்ப்புக்காக கா்நாடக அரசு காத்திருப்பதாகவும் முதல்வா் கூறினாா்.