தமிழகம், கா்நாடகம், கேரளத்தில் 40 இடங்களில் என்ஐஏ சோதனை: எண்ம ஆவணங்கள், ரொக்கம் பறிமுதல்
கோவை காா் வெடிப்பு, மங்களூரு குக்கா் குண்டுவெடிப்பு வழக்குகள் தொடா்பாக தமிழகம், கேரளம், கா்நாடகம் ஆகிய 3 மாநிலங்களில் 40 இடங்களில் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) புதன்கிழமை சோதனை நடத்தியது.








