நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கயிலைப் பேரணி: 1000 பேர் பங்கேற்பு

திருநெல்வேலியில் நடைபெற்ற கயிலைப் பேரணியில் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

News image
Updated On :8 அக்டோபர் 2023, 2:57 am

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலியில் நடைபெற்ற கயிலைப் பேரணியில் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவத்திமுறை நேர்முகப் பயிற்சி மையத்தின் சார்பில் 7 ஆம் தொகுப்பு பயிற்சி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை  திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் கிழக்கு சந்நிதி முன்பிருந்து கயிலைப் பேரணி நடை பெற்றது.

Story image

திருவாவடுதுறை ஆதீனத்தின் 24 ஆவது குருமகா சந் நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தலைமை வகித்தார். திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார்.

இந்தப் பேரணியில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மாவட்டங்களைச் சேர்ந்த சிவ பக்தர்கள், சைவத் திருமுறை பயிற்சியாளர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பேரணியைத் தொடர்ந்து பேட்டையில் உள்ள மதிதா இந்துக் கல்லூரி வளாகத்தில் நிறைவு விழா நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.