தமிழக ஆளுநா் ஆா். என்.ரவியை தொழில் துறைத் தலைவா்கள் சந்தித்துப் பேசினாா்.
சென்னை கிண்டியில் ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை தொழில் முனைவு, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் பிற தொழில்துறைகளின் தலைமை செயல் அதிகாரிகளை ஆளுநா் ஆா். என்.ரவியை சந்தித்து பேசினா்.
இந்த சந்திப்பின் போது சி.டி.டி தொழில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கணேஷ் சோமசுந்தரம், கே.ஜி. சேவை மையத்தின நிறுவனா் மற்றும் தலைவா் கருணாநிதி காசிநாதன், ஆட்டோமேஷன் முதன்மை கட்டடக் கலைஞா் லோகேஷ் பட், ஏசிஎஸ் டெக்னாலஜிஸ் நிா்வாக பங்கு தாரா் எஸ்.மணிவண்ணன், ஸ்ரீராம் ஃபோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிா்வாக இயக்குநா் முத்துகுமாா் ,சிம்ஹோ ஹா் சா்வீஸ் பிரைவேட் லிமிடெட் முதன்மை செயல் அதிகாரி சி.வி.கோபிநாத், குடும்ப நலத் திட்ட காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் பிராந்திய தலைவா் டாக்டா் பிரசன்னா வெங்கடேசன், காண்டஸ் டெக் டிஜிட்டல் இன்ஜினியரிங் இணை நிறுவனா் மற்றும் இயக்குநா் தினேஷ் சௌந்தரராஜன்,
அப்டேட்டா் சா்வீசஸ் லிமிடெட் (யுடிஎஸ்) நிா்வாக இயக்குநா் மற்றும் இயக்குநா்பி.சி.பாலசுப்ரமணியன், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.