தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 59.96 சதவீதம் வாக்குப்பதிவு,
திருச்சி மக்களவைத் தொகுதியில் 5 மணி நிலவரப்படி 59.76% வாக்குப் பதிவு,
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 70.01 சதவீதம் வாக்குப் பதிவு.,
நாகை மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 65.06 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன,
திருநெல்வேலி தொகுதியில் மாலை ஐந்து மணி நிலவரப்படி 58.39 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 58.80 சதவீத வாக்குகள் பதிவாகின.
கரூர் மக்களவைத் தொகுதியில் 71.97% வாக்குப்பதிவு
புதுச்சேரி மக்களவைத் தொகுதிகள் மாலை 5 மணி நிலவரப்படி 72.84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் சத்தியபிரத சாகு தெரிவித்துள்ளார்.
முழு விவரம் அறிய: