கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள ராசிபாளையத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், காலையில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கிய நிலையில், அங்கு மாலை 6 மணிக்கு முன்பு வாக்களிக்கச் சென்றிருந்த வாக்களர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.