கயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்!
வாணியம்பாடி கிராமத்தில் சுடுகாட்டுக்குப் பாதை இல்லாததால் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்ய 20அடி உயரப் பாலத்திலிருந்து கயிறு கட்டி இறக்கி, தூக்கிச் செல்லும் ஊர் மக்கள்.
With lack of road access to the graveyard, the corpse of a Dalit man was winched down 20-feet from a bridge for the final journey in a village near #TamilNadu's Vaniyambadi.