92 வயதில் பள்ளியிறுதித் தேர்வு!

கேரளாவில் காசர்கோடு நகரில் உள்ள மீனாட்சி அம்மா என்ற பெண்மணி அண்மையில் பள்ளியிறுதித் தேர்வு எழுதினார். வயது 92. ""எனக்கு வயதாகிவிட்டது.

கேரளாவில் காசர்கோடு நகரில் உள்ள மீனாட்சி அம்மா என்ற பெண்மணி அண்மையில் பள்ளியிறுதித் தேர்வு எழுதினார். வயது 92. ""எனக்கு வயதாகிவிட்டது. இனிமேல் என்னால் என்ன செய்ய முடியும்'' என்று தன்னிரக்கம் கொள்பவர்களுக்கு மீனாட்சி அம்மா ஒரு பாடம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com