பெங்களூரில் "பாட்டரி டவுன்' (Pottery Town) என ஒரு நகர் உள்ளது. இது ஏராளமான மண் சார்ந்த பொருட்களைச் செய்பவர்கள் நிறைந்த பகுதி.
இவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி, துர்கா பூஜா, காளி பூஜா சமயங்களில் கடும் டிமாண்ட் .
இந்த சமயங்களில் 50 ஆயிரம் சிலைகள் வரை செய்கின்றனர். மண் பொம்மைகள் அதிகபட்சமாக 6 அடிவரை மட்டுமே செய்ய இயலும், அத்துடன் அவை காயவும் நேரம் ஆகும். இதனால் இவர்களால் தினமும் 15 பொம்மைகளை மட்டுமே உருவாக்க முடிகிறதாம்.
"பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ்' முறையில் தயாரித்தால் அதிகம் பொம்மைகள் செய்யலாம். ஆனால், தடையிருக்கிறது.
இரா.திலிப்,
பெங்களூரு.