அரு. ராமநாதன் எழுதிய "வீரபாண்டியன் மனைவி' நாவலில் முதல் பாகம், முதல் அத்தியாயம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்த்தஜாம மணி அடித்தது என்றும், இரண்டாம் பாகம் உச்சிகால மணி அடித்தது என்றும
அரு. ராமநாதன் எழுதிய "வீரபாண்டியன் மனைவி' நாவலில் முதல் பாகம், முதல் அத்தியாயம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்த்தஜாம மணி அடித்தது என்றும், இரண்டாம் பாகம் உச்சிகால மணி அடித்தது என்றும் மூன்றாம் பாகம் உதய கால மணி அடித்தது என்றும் தொடங்குகிறது.