பிரசாதமாக மாம்பழம் !

நாகர்கோவில் நகரின் ஒரு பகுதியான கோட்டாறில் புராண, வரலாற்றுச் சிறப்பு மிக்க பழமையான தேசிக விநாயகர் கோயில் ஒன்று உள்ளது.
பிரசாதமாக மாம்பழம் !

நாகர்கோவில் நகரின் ஒரு பகுதியான கோட்டாறில் புராண, வரலாற்றுச் சிறப்பு மிக்க பழமையான தேசிக விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலில் சித்திரை முதல் நாள் அன்று மாம்பழம் பிரசாதமாகத் தருகிறார்கள். இதைச் சித்திரை சம்பிரதாயமாக நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
 உ.ராமநாதன், நாகர்கோவில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com