நாகர்கோவில் நகரின் ஒரு பகுதியான கோட்டாறில் புராண, வரலாற்றுச் சிறப்பு மிக்க பழமையான தேசிக விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலில் சித்திரை முதல் நாள் அன்று மாம்பழம் பிரசாதமாகத் தருகிறார்கள். இதைச் சித்திரை சம்பிரதாயமாக நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
உ.ராமநாதன், நாகர்கோவில்.