""வெயிலுக்கு எங்கேயாவது வெளியூர் போகலாம்னு இருக்கேன்''
""வெயிலுக்கா... அதுக்கு ஏன்டா வெளியூர் போறே? சும்மா வெளியிலே போய் நில்லு... போதும்''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
டாக்டர்: நீங்கதான் நல்லா "ஆ' காண்பிக்கிறீங்களே... அப்புறம் ஏன் வாயையே திறக்க முடியலைன்னு சொல்றீங்க?''
நோயாளி: நான் வாயைத் திறக்க முடியலைன்னு சொன்னது வீட்டுல டாக்டர்''
தீபிகா சாரதி, சென்னை-5.