எரியும் விளக்கு!

உடல் நலம் குன்றி படுக்கையில் கிடந்த இந்திய எழுத்தாளர் பிரேம் சந்த், அந்நிலையிலும் எழுதிக் கொண்டே இருந்தார்.

உடல் நலம் குன்றி படுக்கையில் கிடந்த இந்திய எழுத்தாளர் பிரேம் சந்த், அந்நிலையிலும் எழுதிக் கொண்டே இருந்தார்.
 அவர் மனைவி கேட்டார்: இந்த நிலையிலும் நீங்கள் எழுதத்தான் வேண்டுமா? நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டு உடல் நலத்தைக் கவனிக்கக் கூடாதா?
 பிரேம் சந்த் கூறினார்: ஒரு விளக்கின் கடமை - வெளிச்சம் தருவதுதான். அது பிறருக்கு நன்மை தருகிறதா? தீமை தருகிறதா? என்பதைப் பற்றி அதற்குக் கவலையில்லை. எண்ணெயும் திரியும் இருக்கும்வரை எரிந்து ஒளிவீசிக் கொண்டுதான் இருக்கும். எண்ணெய் தீர்ந்தவுடன் விளக்கு தானாகவே அணைந்துவிடும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com