பாரதி வாழ்க்கையிலே...'மகாகவி பாரதியார்' என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்பட்ட அதே பொழுதில், கதை- கட்டுரைகள் எழுதிப் பத்திரிகையாளர் என்றும் பல்வேறு துறைகளிலும் முத்திரையையும் பதிவு செய்தவர் ஆவார்.
கச்சொடு சுரிகை காமுறப் புனைந்த வீரன்!இலக்கணப்படி பிள்ளைத்தமிழ் நூல்கள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகிய பத்துப் பருவங்களைக் கொண்டமையும்.
திருக்குறளில் வழிபாட்டுக் குறிப்புகள்கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது திருக்குறள். எனினும், அந்த நூலில் 'கடவுள்' என்னும் சொல் இல்லை. சமயங்கள், சமயக்கணக்கர் பற்றிய பேச்சில்லை.
இழிவாக பேச மாட்டார் மேன்மக்கள்நாயானது நம்மீது கோபித்து நம்மைக் கெளவிக் கொள்ளுதலைக் கண்டும், அதனாற் சினங்கொண்டு மீண்டும் அந்த நாயை நாம் நம் வாயாற் கெளவுதல் இந்த உலகத்திலே இல்லை.
இந்த வாரம் கலாரசிகன் - 26-07-2026பாபநாசம் சிவனை அகற்றி நிறுத்தி விட்டு தமிழ் சினிமா குறித்தும் எழுத முடியாது; கர்நாடக சங்கீதம் குறித்தும் எழுதிவிட முடியாது.
பாரதியின் சக்தி வழிபாட்டுச் சிந்தனைமகாகவி சுப்பிரமணிய பாரதி எட்டயபுரத்தில் பிறந்து, காசியில் வளர்ந்தார்.
தமிழ் இலக்கியங்களில் ஆசிரியர்-மாணவர் உறவுதமிழ் சமூகத்தில் கல்வி என்பது அறிவைப் பெறும் செயலாக மட்டுமல்லாமல், ஆசிரியர்- மாணவர் உறவின் வழியாக பண்பாடு, ஒழுக்கம் மற்றும் வாழ்வியல் நெறிகளைப் பெறும் செயலாகவும் கருதப்படுகிறது.
குரங்கும் மத்தளமும்...இரண்டு பாணர்கள் ஆளுக்கொரு மத்தளத்துடன் நடந்து கொண்டிருந்தார்கள். முகம் களைத்து உடல் களைத்து காலில் வலி கண்ட ஒரு பாணன் கேட்டான்.