இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகம், அலங்காரங்களைப் போன்று தீபாராதனையும் போற்றப்படுகின்றது.
பொதுவாக, புகழ்பெற்ற கோயில்களில் சோடஷ தீப வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. இந்த பதினாறு வகை தீபாராதனையை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்து ஞான நூல்கள் கூறும் தகவல்கள்: