மகா சிவராத்திரி விழா!

காஞ்சிபுரம்  மாவட்டம், எழுச்சூர்  அருள்மிகு  தெய்வநாயகி  உடனுறை நல்லிணக்ககேஸ்வரர்  திருக்கோயிலில்..
மூலவர் அருள்மிகு நாகநாத சுவாமி
மூலவர் அருள்மிகு நாகநாத சுவாமி

காஞ்சிபுரம்  மாவட்டம், எழுச்சூர்  அருள்மிகு  தெய்வநாயகி  உடனுறை நல்லிணக்ககேஸ்வரர்  திருக்கோயிலில்  மகா சிவராத்திரியை  முன்னிட்டு மார்ச் 11  வியாழக்கிழமை இரவு  நான்கு கால  அபிஷேக,  ஆராதனையுடன்  வழிபாடு நடைபெறுகிறது.  நேரம்: மாலை  6 மணி   -  இரவு 9 மணி, நள்ளிரவு  12 மணி, மறுநாள் அதிகாலை  4 மணி.  மேலும்  தகவல்களுக்கு:  9600122162  /  9710195791.

காஞ்சிபுரம்  மாவட்டம், வாலாஜாபாத் வட்டம்  ஏகனாம்பேட்டை ( மதுரா) நவாஸ்பேட்டை கிராமத்தில்  உள்ள அருள்மிகு  செல்வநாயகி  உடனுறை நவநிதீஸ்வரர்  திருக்கோயிலில்  மார்ச் 11 -ஆம் தேதி மாலை  5 மணி  முதல் மறுநாள்  காலை 6 மணி  வரை  மகா சிவராத்திரி  சிறப்பு  அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

அன்றைய தினம் தனியொரு  லிங்கத்திற்கும்,  உற்சவ பெருமானுக்கும் பொதுமக்கள் தங்கள் கைகளினாலேயே  பன்னீர் அபிஷேகம் செய்யும் பேற்றினைப்  பெறலாம்.    

மேலும்  தகவல்களுக்கு: எஸ். சுகுமார் - 9677300562.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com