நிகழ்வுகள்...

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்குமாரமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர், ஸ்ரீபிரஹந்நாயகி அம்மை சமேத ஸ்ரீரக்ஷôஜாதேஸ்வரர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேக


மண்டலாபிஷேகம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்குமாரமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர், ஸ்ரீபிரஹந்நாயகி அம்மை சமேத ஸ்ரீரக்ஷôஜாதேஸ்வரர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நிறைவுற்றதைத் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற மண்டலாபிஷேகமானது மார்ச் 24-ஆம் தேதி நிறைவுறுகிறது. தகவல் தொடர்புக்கு: மேல்குமாரமங்கலம் ஜி.சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார், மதுரை எம்.கார்த்திகேய சிவாச்சாரியார் - 7708908915 / 8489271544.

மகா கும்பாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅகத்தீஸ்வரர், ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்களிலும், ஸ்ரீகோவிந்தராஜப்பெருமாள் ஆலயத்திலும் மகா கும்பாபிஷேகம் மற்றும் சம்ப்ரோஷண வைபவம் மார்ச் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தகவல் தொடர்புக்கு: 9840053289 / 9943515483.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com