உறியடி உத்ஸவம்
திருவையாறு அருகேயுள்ள வரகூர் ஸ்ரீவேங்கடேச பெருமாள் கோயிலில் உறியடி உத்ஸவம் ஆக. 12}இல் தொடங்கியது. முக்கிய நிகழ்கள்: ஆக. 19} ஸ்ரீகிருஷ்ண ஜனனம், 20} உறியடி நாள், 21}
ஸ்ரீருக்மிணி கல்யாணம், 22} பக்த உத்ஸவம்.
தொடர்புக்கு} 9080805403.
வலங்கைமான் அருகேயுள்ள ஊத்துக்காட்டில் உள்ள ஸ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி உறியடி உத்ஸவம் ஆக. 19}ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. ஆக. 20} விடையாற்றி உத்ஸவம்.
தொடர்புக்கு} 94426 99355.
கும்பாபிஷேகம்
திருவரங்கம் அருகேயுள்ள சிறுகமணி கிராமத்தில் உள்ள அருள்மிகு பிடாரி அம்மன் கோயிலில் அம்மன், கருப்பண்ண சுவாமி, பரிவார தேவதை
களுக்கு கும்பாபிஷேகம் ஆக. 21}ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 97880 66697.
பொன்னேரி அருகேயுள்ள சின்னம்பேடு கிராமத்தில் உள்ள சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா ஆக. 21}ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
தொடர்புக்கு} 9710445863.
மயிலாடுதுறையை அடுத்த வைத்தீஸ்வரன்
கோயிலுக்கு அருகேயுள்ள திருக்கருப்பறியலூர் (தலைஞாயிறு) ஸ்ரீகோல்வளை நாயகி உடனாகிய ஸ்ரீ குற்றம் பொறுத்த நாதர் கோயில் கும்பாபிஷேகம்
ஆக. 22}ஆம் தேதி காலை 9 மணியளவில் நடை
பெறுகிறது.
திருப்புகழ் திருப்படி விழா
செஞ்சி அருகேயுள்ள மேல் ஒலக்கூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீபசுமலை ஸ்ரீவள்ளி தேவúஸனா உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 61}ஆம் ஆண்டு ஆவணி கிருத்திகை திருப்புகழ் திருப்படி விழா ஆக. 19}ஆம் தேதி நடைபெறுகிறது.
தொடர்புக்கு} 99623 44722.
ஸ்ரீகோகுலாஷ்டமி பிரம்மோத்ஸவம்
தாம்பரம்} ஸ்ரீபெரும்புதூர் மார்க்கத்தில் மணிமங்கலத்தை அடுத்த மலைப்பட்டு கிராமத்தில் உள்ள மதுரபுரி ஆஸ்ரமத்தில் ஸ்ரீகோகுலாஷ்டமி பிரம்மோத்ஸவம் ஆக. 20 தொடங்கி, 29}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுகள்}
ஆக. 28 - ஸ்ரீராதா கல்யாணம், தெப்போத்ஸவம், ஆக. 29} ரதோத்ஸவம், விடையாற்றி உத்ஸவம்.
தொடர்புக்கு-044}2489 5875.