காகத்துக்கு உணவு அளித்தால், சனி பகவானால் ஏற்படும் நவக்கிரக தோஷம் விலகும். பறவைகளுக்குத் தாகம் தீர மாடியில் நீர் வைக்க வேண்டும். பசுவுக்கு அகத்திக்கீரை பச்சரிசி வெல்லம் கொடுக்க வேண்டும். எறும்பு உண்ண பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும். மலை மீது உள்ள கோயில்களில் உள்ள குரங்குகளுக்கு வாழைப்பழம் அளிக்க வேண்டும். அரச மரத்துக்கு நீர் ஊற்றினால் நல்ல பலன் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு உடை, உணவு அளித்தால் தோஷங்கள் விலகும். அன்னதானம், நீர்-மோர் பந்தல்கள் அளிப்பதும் நல்லது..ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
காகத்துக்கு உணவு அளித்தால், சனி பகவானால் ஏற்படும் நவக்கிரக தோஷம் விலகும். பறவைகளுக்குத் தாகம் தீர மாடியில் நீர் வைக்க வேண்டும். பசுவுக்கு அகத்திக்கீரை பச்சரிசி வெல்லம் கொடுக்க வேண்டும். எறும்பு உண்ண பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும். மலை மீது உள்ள கோயில்களில் உள்ள குரங்குகளுக்கு வாழைப்பழம் அளிக்க வேண்டும். அரச மரத்துக்கு நீர் ஊற்றினால் நல்ல பலன் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு உடை, உணவு அளித்தால் தோஷங்கள் விலகும். அன்னதானம், நீர்-மோர் பந்தல்கள் அளிப்பதும் நல்லது..ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்