கடுமையான ஊழல் புகாரில் சிக்கியுள்ள நிலையிலும், பிரேசிலில் வரும் அக்டோபர் 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இரண்டாம் கட்ட அதிபர் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பில் அந்த நாட்டின் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டாசில்வா அபார முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பண மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அதிபர் லூயிஸுக்கு வழங்கப்பட்டுள்ள 12 ஆண்டு சிறைத் தண்டனையை மேல் முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.