கத்தாரில் அமெரிக்கப் பிரதிநிதி ஸல்மே கலீல்ஸாதுடன் ஆப்கன் தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகும், ஆப்கானிஸ்தானில் இன்னும் சுமார் பாதி இடங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.