இலங்கை: கோயில்களில் பலியிடத் தடை

ஹிந்து கோயில்களில் மிருகங்களைப் பலியிடுவதற்கு தடை விதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கோயில்களில் ஆடு, கோழி போன்ற மிருகங்களை பலியிட்டு வழிபாடு நடத்தினால், அதை தண்டனைக்குரிய

ஹிந்து கோயில்களில் மிருகங்களைப் பலியிடுவதற்கு தடை விதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கோயில்களில் ஆடு, கோழி போன்ற மிருகங்களை பலியிட்டு வழிபாடு நடத்தினால், அதை தண்டனைக்குரிய குற்றமாக்குவதற்கான பரிந்துரைக்கு அதிபர் மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com