நேபாளத்தின் தனுசா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள தனுசா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் இரண்டு பொதுமக்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக நேபாள போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.