நேபாளத்தில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி

நேபாளத்தின் தனுசா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

நேபாளத்தின் தனுசா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

நேபாளத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள தனுசா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் இரண்டு பொதுமக்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக நேபாள போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com