மும்பையில் இருந்து நேவார்க் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக லண்டன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து லண்டன் ஸ்டேன்ஸ்டட் விமான நிலையத்தில் ராயல் ஏர்ஃபோர்ஸ் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்போடு ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.